உங்கள் ஜெபம் கேட்கப்பட வேண்டுமா?

நம் அருமை ஆண்டவர் நம் ஜெபத்தைக் கேட்கிறவர். அன்னாளின் ஜெபத்தைக் கேட்டு குழந்தையை தந்தார். எசேக்கியா ராஜாவின் ஆயுசு நாட்களைக் கூட்டிக் கொடுத்தார். தானியேலின் ஜெபத்தைக் கேட்டார். தாவீதின் விண்ணப்பத்திற்கு செவி கொடுத்தார்… இப்படி வேதத்திலே தொடர்ந்து வாசிக்கிறோம். உங்கள் ஜெபத்தையும் கேட்க தேவன் வல்லவர். உங்கள் ஜெபத்தைக் கேட்டு உங்கள் குடும்ப வாழ்வை ஆசீர்வதிப்பார். ஆனால் இன்னும் உங்கள் ஜெபம் ஒருவேளை கேட்கப்படாமல் இருந்தால், அதற்கு காரணம் என்ன என ஆராய்ந்து பார்க்க வேண்டும். பரிசுத்தம் … Continue reading உங்கள் ஜெபம் கேட்கப்பட வேண்டுமா?